ஞாயிறு, 27 நவம்பர், 2011

குளிர் நிலா

”யாருமில்ல தனிமை பயணத்தில்
நிழல்கூட துணையின்றி
இருள் சூழ நான் நடந்தேன்
தனிமை தாகத்தில் நான் தவித்து இருக்க
குளிர் நிலவாய் நீ வந்தாய்
துணையாக நீ வந்து
துயர் துடைப்பாய் என்றிருக்க
முகம் காட்டி மறையும்
என் காதலியைப்போல்
மேக துணி மூடி மறைந்தாயோ
என் தளிர் நிலவே”

கருத்துகள் இல்லை: