ஆந்தகார இருளில்
அமிழ்த்து இருக்கும் இரவு வேளை
சாவின் மணம் பிடித்து
பாய காத்திருக்கும் ஓநாயாய் காலன்
சுற்றி ஓங்கி எழும் ஓலத்துடன்
ஓர் இறப்பின் இறுதி நேரம்
கயிறுக்கும், கதறலுக்கும் இடையே
உயிரின் உணர்ச்சி போராட்டம்
கயிறின் வலிமையால்,
கட்டவிழிந்து உடல் விட்ட உயிர்
மெல்ல தன்னை சுற்றி பார்ர்கிறது
உறவுகளின் அழுகையை விட
உடல் விட்ட இந்த நிலை
பெரியதாய் தெரிகிறது
பிரபஞ்சத்தின் பல நிலைகள்
புதியதாய் தெரிகிறது
உலக வாழ்க்கையின் விடுதலை
உன்னதமாக தோன்றுகிறது
பறந்து திரிந்த உயிர் தடுக்கி விழ
விழித்து பார்க்கிறது
"ஓஹ் எல்லாம் கனவு"
உயிர் போனது கனவு என்றாலும்
உயிரோடு இருப்பது மகிழ்ச்சி என்றாலும்
ஏதோ ஓன்றை இழந்த உணர்வு எழுந்து அடக்கியது.
சுற்றி ஓங்கி எழும் ஓலத்துடன்
ஓர் இறப்பின் இறுதி நேரம்
கயிறுக்கும், கதறலுக்கும் இடையே
உயிரின் உணர்ச்சி போராட்டம்
கயிறின் வலிமையால்,
கட்டவிழிந்து உடல் விட்ட உயிர்
மெல்ல தன்னை சுற்றி பார்ர்கிறது
உறவுகளின் அழுகையை விட
உடல் விட்ட இந்த நிலை
பெரியதாய் தெரிகிறது
பிரபஞ்சத்தின் பல நிலைகள்
புதியதாய் தெரிகிறது
உலக வாழ்க்கையின் விடுதலை
உன்னதமாக தோன்றுகிறது
பறந்து திரிந்த உயிர் தடுக்கி விழ
விழித்து பார்க்கிறது
"ஓஹ் எல்லாம் கனவு"
உயிர் போனது கனவு என்றாலும்
உயிரோடு இருப்பது மகிழ்ச்சி என்றாலும்
ஏதோ ஓன்றை இழந்த உணர்வு எழுந்து அடக்கியது.

2 கருத்துகள்:
அழுத்தமான வலியை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தம்பி!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா,
கருத்துரையிடுக